திங்கள், 22 மே, 2017

செவ்வாய் தோஷம் பிரச்சனை காரணமாக திருமண தடை நடக்கிறதா அதற்கு எளிய வழிபாடு

செவ்வாய் தோஷம் பிரச்சனை காரணமாக திருமண தடை நடக்கிறதா அதற்கு எளிய வழிபாடு.











நாளை வைகாசி மாத செவ்வாய் கிழமை தேய்பிறை  பிரதோஷம் செவ்வாய் தோஷம் ஐதாகத்தில் உள்ள அடியார்கள் நாளை காலை விரதம் இருந்து மாலை சிவ ஆலய வழிபாடு செய்ய வேண்டும்.      









               ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843  

   மாலை ஆபிஷேகத்திற்கு பால்,இளநீர்,தயிர் போன்ற ஆபிஷேக பொருள்கள் கொடுத்து வில்வ இலை ☘ இதே போன்று 27  இலைகள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் வில்வ இலை கிடைகாத இடங்களில் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக