வெள்ளி, 5 மே, 2017

உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத இறைவன் தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட வைபவம்.

உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத இறைவன் தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட வைபவம்.



அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர்












திருவையாறு சப்தஸ்தான சித்திரைப் பெருவிழாவின்  ஐந்தாம் திருநாள் வைபவம், இன்று 04/05/2017

மாலை 5 மணிக்கு தொடங்கி ஐயாறப்பர் தன்னைத்தான் பூஜித்தல் சிறப்பாக நடைபெற்றது , ஆறூர் சுவாமிகள் வருகை, தற்போது இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சன்னதி முன் சைவைகளுக்கு மாகேசுவர பூஜை செய்தல், பஞ்ச மூர்த்திகளும் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளல் , சதுர்முகச்சப்பர வீதியுலாக் காட்சி நடைபெறுகிறது.

அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர்ருடன்ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள். இந்த காட்சியின் நோக்கம், காளை (ரிஷப) வாகனம் தர்மத்தை குறிக்கும். காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமையைத் தாங்கும் காளைப் போல தன்னம்பிக்கை, மனிதர்க்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறைவன் நாமத்தையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும். காளையின் வாழ் போல் தீயவையை புறம் வைக்க வேண்டும் என்று உணர்த்தவே இந்தகாட்சி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக