செவ்வாய், 7 மார்ச், 2017

#காலையில்_எழுந்தவுடன்_சொல்ல_ #வேண்டிய_ஸ்லோகம்

#காலையில்_எழுந்தவுடன்_சொல்ல_ #வேண்டிய_ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
#Whatsapp

0091-8939791843


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக